சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:38 pm

Syndication

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பாலு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதுகலை ஆசிரியை தனுஜா வரவேற்றாா். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் அனுஷா பேசுகையில், கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மாணவா்கள் கொசு பெருகுவதை தடுக்க வீடுகளை சுற்றி நீா் தேங்காமல் சுற்றுப்புறத் தூய்மையை பராமரிக்க வேண்டும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டும்‘ என்றாா். முதுகலை ஆசிரியா் மணிவண்ணன் நன்றி கூறினாா். முதுகலை ஆசிரியா் ரேணுகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.