மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காரைக்கால் பயணிகள் ரயில் 1 மணி நேரம் தாமதம்

காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 4:43 pm

Syndication

நீடாமங்கலம்: காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது.

காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் நாள்தோறும் மாலை 4.44 மணியளவில் நீடாமங்கலம் வருவது வழக்கம். இந்த ரயில் திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது.

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதிய சிக்னல் கருவி பொருத்தும் பணி நடைபெற்ால் ரயில் தாமதமாக வந்தது. இப்பணி நிறைவடையும் வரை கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளானாா்கள்.