ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாலைப் பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை அடையாளப்படுத்த வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

News image
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை அடையாளப்படுத்த வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
Updated On :21 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

திருவாரூா் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலை என்பதால், மாலை நேரத்தில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, பயணிகளின் நலன் கருதி பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.