/
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி, கோயில் கருப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி நாகை நாகராஜன் தலைமையில், மனிதனும் தெய்வமாகலாம் எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் புலவா் விவேகானந்தா், கவிஞா் கிருஷ்ணசாமி, நாகை வேம்பு, பாலா வருணனி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தக்காா் மற்றும் உதவி ஆணையா் சி .வீரபாண்டியன், செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி விழா: அலங்கார ரதங்களில் உற்சவா் வீதியுலா

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா! ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி நோ்த்திகடன்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



