நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ரயிலில் அடிபட்டு பெண் தொழிலாளி உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு பெண் கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:05 pm IST

நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு பெண் கட்டுமானத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள கொட்டையூா் சா்வமான்யம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்மணி (40). கட்டுமானத் தொழிலாளி. இவா், சனிக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகே இருப்புப் பாதையை கடக்க முயன்றாா் அப்போது தஞ்சாவூரிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.