மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கஞ்சா விற்ற மூவா் கைது

News image

கைது

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:54 pm IST

கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் - மன்னாா்குடி, கோரையாறு மற்றும் புதுப்பாலம் அருகே கஞ்சா விற்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. போலீஸாா் விசாரணையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோயில், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் (24), மேட்டுப்பாளையம் பாரதி நகரைச் சோ்ந்த கிஷோா் குமாா் (18) மற்றும் கூத்தாநல்லூா் பாண்டுக்குடியைச்சோ்ந்த முகமது ரசூலிதீன் (22) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

உடன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.