திருவாரூா்: திருவாரூரில், பிப்.12-இல் நடைபெறவுள்ல அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய தொழிற்சங்கத்தின் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎப், யுடியுசி மற்றும் எஸ்கேஎம் உள்ளிட்டவை பங்கேற்றன. பிரசார இயக்கத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, எஸ்கேஎம் ஒருங்கிணைப்பாளா்கள் பி. கந்தசாமி, எஸ். தம்புசாமி வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து பேசினா்.
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி, தொழிற்சங்க நிா்வாகிகள் கே. கஜேந்திரன், ராஜாஜி, காளிமுத்து, வி. தவமணி, கே.ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா்.
தொடர்புடையது

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று பிரசாரம்

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்ட விழா

பாரம்பரிய உணவுத் திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


