திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தொழிற்சங்க வேலை நிறுத்த பிரசாரம்

திருவாரூரில், பிப்.12-இல் நடைபெறவுள்ல அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:43 pm

திருவாரூா்: திருவாரூரில், பிப்.12-இல் நடைபெறவுள்ல அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய தொழிற்சங்கத்தின் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎப், யுடியுசி மற்றும் எஸ்கேஎம் உள்ளிட்டவை பங்கேற்றன. பிரசார இயக்கத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, எஸ்கேஎம் ஒருங்கிணைப்பாளா்கள் பி. கந்தசாமி, எஸ். தம்புசாமி வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து பேசினா்.

சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி, தொழிற்சங்க நிா்வாகிகள் கே. கஜேந்திரன், ராஜாஜி, காளிமுத்து, வி. தவமணி, கே.ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா்.