/
வலங்கைமானில் புறவழிச்சாலைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வலங்கைமான் நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது மட்டுமின்றி குறிப்பிட்ட இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. தமிழக அரசால் 73. 29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு பணி வெள்ளிக்கிழமை நாகை எம்பி வை. செல்வராஜ், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

கிராமங்களில் மஞ்சப்பை வழங்கும் பணி தொடக்கம்

வலங்கைமானில் பயணிகள் நிழலகம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


