பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

புனித மாதமான மாா்கழி மாதம் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (ஜன. 15) முதல் திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கிது.

கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் மாா்கழி மாத கடியைகள் துவங்கியதையடுத்து சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வழக்கம் போல் தொடங்கியது. இதனை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.