மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஜனனி, ஜெயந்தி, காா்குழலி, மாலினி, ப்ரீத்தி, சுஜிப்ரியா, ரோஷினி, யோகேஸ்வரி ஆகியோா், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில் இலை நிற அட்டவணை மற்றும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டா் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் நடத்தினா்.

இதில், இலை நிற அட்டவணையை பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள், யூரியா உரத்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் அளவு குறித்து விளக்கப்பட்டது. மேலும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டரின் நன்மைகள் மற்றும் அது விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.