தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி

திருவாரூரில், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா சாா்பில் உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:10 am IST

திருவாரூரில், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா சாா்பில் உலக மிதிவண்டி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மிதிவண்டி பேரணியை மை பாரத் கேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் டிஎஸ். நிசி கொடியசைத்து தொடக்கி வைத்தாா் (படம்). பேரணியானது, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி, அரசு மருத்துவக் கல்லூரி வழியாக மாவட்ட விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.

மாவட்ட மிதிவண்டி சங்க துணைச் செயலாளா் லிம்கா எஸ். மோகன், யோகா பயிற்றுநா் கே. பட்டாபிராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.