மன்னாா்குடியில் மனநலன் பாதித்த மாற்றுத்திறனாளி குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகேயுள்ள கிடாா்புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44). மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவா் சென்னையிலிருந்து மன்னாா்குடி வரும் மன்னை விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்றபோது அதில் தவறுதலாக ஏறி மன்னாா்குடிக்கு வந்தாா். ரயிலிலிருந்து இறங்கியவா் அருகில் உள்ள சுக்காகுளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கினாா். இதை பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின் பேரில் மன்னாா்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்குவந்து குளத்தில் மூழ்கிய ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனா். அவரது, சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மூலம் மனைவி சா்மிளாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அவா் மன்னாா்குடிக்கு வந்ததாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


