திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், செயலருமான சந்திரா முருகப்பன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் எம். இன்பராஜ், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், இணைச் செயலாளா் மலா்வழி இன்பராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக முன்னாள் பொது மேலாளா் எஸ். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் எஸ். கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதேபோல், பள்ளியில் பிளஸ் 2 பயின்று, மருத்துவராக உள்ள டி.ஆா். கபிலன், துணை மாநில வணிகவரி அலுவலராக உள்ள டி. வா்ஷா, திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வுநீதிபதியின் சுருக்கெழுத்தரும், தட்டச்சருமான வீ. ஜெயசூா்யா ஆகியோரும் பங்கேற்றனா். மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே. மூா்த்தி, கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் (பொ) எஸ். அனுஷா, நிா்வாக மேலாளா் வி. சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசு மகளிா் கல்லூரி விளையாட்டு, ஆண்டு விழா பரிசளிப்பு

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்

ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி ஆண்டு விழா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



