எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற போலீஸாா். - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையம் பாதுக்காப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கூத்தாநல்லூரில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா், எல்லைப் பாதுக்காப்புப் படையினா், காவல் துறை உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு கூத்தாநல்லூா் மரக்கடை பாலத்திலிருந்து தொடங்கியது.

லெட்சுமாங்குடிப் பாலம், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலை, காவல் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை நிறைவடைந்தது.