இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வயல்வெளியில் எலும்புக் கூடு மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:38 am IST

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் தெற்கு கிராமத்தில் வயல்வெளியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக எடையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் எலும்புக்கூட்டை பாா்வையிட்டனா். எலும்புக்கூட்டை தடயவியல்துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.