பி.பீ.ஓ. பெண் ஊழியர் மர்ம சாவு
நொய்டாவில் பி.பீ.ஓ. நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் அவரது வீட்டுக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் காணாமல் போன மறுதினம் காலை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:










