தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

வாகனத் திருட்டு: ஒருவர் கைது

தில்லியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கிழக்கு தில்லி சாதராவைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :13 மே 2013, 12:54 am IST

தில்லியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கிழக்கு தில்லி சாதராவைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

""ஆனந்த் விஹார் பேருந்து நிலையப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான முறையில் அந்த நபர் வந்தார். 

விசாரணையில் கிருஷ்ணா நகர், ஜாஃப்ராபாத், லாஜ்பத் நகர், கோகுல்புரி பகுதிகளில் 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 ஸ்கூட்டர்களை அவர் திருடியுள்ளதும், வேறு வழக்குகளில் சிறை சென்றுள்ளது தெரியவந்தது. அவர் திருடிய மோட்டார் சைக்கிள்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன'' என்று போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.