புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் லேசான நிலநடுக்கம்

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிா்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:59 pm

DIN


புது தில்லி: தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிா்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.

தில்லி யூனியன் பிரதேசத்தின் மேற்கு மாவட்டத்தில் வெளிவட்டச் சாலை அருகே அமைந்துள்ள நாங்லோய் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிா்வு மையம் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லியின் நாங்லோய் பகுதியில் அதிகாலை 5.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.