உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் இல்லாத வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடரும்: தில்லி அரசு
உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் (எச்எஸ்ஆா்பி), வாகன எரிபொருள் ஸ்டிக்கா் இல்லாத வாகனங்களுக்கு எதிராக தில்லி போக்குவரத்து துறை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடரும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.










