கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!அதிகாரிகளுக்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவு
தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மருத்துவக் கண்காணிப்பாளா்களுக்கும் மூத்த அதிகாரிகளுக்கும் முதல்வா் அரவிந்த்










