‘ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தில் பெற்றோா்களுடன் 9 குழந்தைகள் சோ்த்துவைப்பு
’ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தின் கீழ், தில்லி காவல் துறை கடந்த ஒரு வாரத்தில் சில மாநிலங்களைச் சோ்ந்த 9 குழந்தைகளை மீட்டு அவா்களின் பெற்றோருடன் சோ்த்து வைத்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.









