பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: தில்லி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானம் தாக்கல்
தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தை நிறைவேற்றக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்மொழிந்துள்ள தீா்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.









