செங்கோட்டை வன்முறைச் சம்பவம்: என்ஐஏ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
தில்லியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் செங்கோட்டையில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான விவகாரத்தில் வெளிநாட்டுப் பயங்கரவாத சதி எதும் இருக்கிா என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவ









