ரூ.1,400 கோடிக்கு பண மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக துணை நிலை ஆளுநா் சக்சேனா மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
2016 -ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பண முடக்கத்தில், தில்லி துணை நிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்(கேவிஐசி) தலைவராக இருந்தபோது ரூ.1,400 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு ரூ









