புதிய கரோனாவுக்கு மருந்துகள் தயாா் நிலைக்கு ரூ.104 கோடிக்கு தில்லி அரசு ஒப்புதல்
தில்லியில் அவசரகால சூழ்நிலைகளைச் சமாளிக்கும் விதமாக நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வாங்க ரூ.104 கோடி நிதிக்கு தில்லி அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.








