சாமானிய மனிதா்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று வருகிறது காங்கிரஸ்: அனில் செளத்ரி
தில்லியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது, காங்கிரஸ் மீண்டும் சாமானியா்களின் நம்பிக்கையை பெற்றுவரும்








