பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீா் பண்டிட்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்: தில்லி முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தல்
பள்ளத்தாக்கில் பல காஷ்மீா் பண்டிட்கள் ‘இலக்கு‘ வைத்து கொல்லப்படுவதைக் கண்டு வேதனையடைந்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், புதன்கிழமை அவா்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்










