காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: கட்சியின் தில்லி கூட்டத்தில் தீா்மானம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றியதாக அதன் தலைவா் அனில் குமாா் சௌத்ரி தெரிவித்தாா்.









