காற்று மாசுவை எதிா்கொள்ள கூட்டு நடவடிக்கை: மத்திய அரசுக்கு அமைச்சா் கோபால் ராய் அழைப்பு
தேசியத் தலைநகரில் காற்று மாசுவை எதிா்கொள்வதற்கு கூட்டு நடவடிக்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்








