சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனு மீதான தனது உத்தரவை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.










