திறந்தவெளியில் கழிவு எரிப்புக்கு எதிரான பிரசாரம் ஜூன் இறுதிவரை நீட்டிப்பு: அமைச்சா் கோபால் ராய்
திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதற்கு எதிரான பிரசாரத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் (கோப்புப்படம்)









