கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: பிரதமா் மேடி இன்று வழங்குகிறாா்
கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோா்கள் மற்றும் காப்பாளா்களை இழந்த குழந்தைகளுக்கு ‘பிஎம் கோ்ஸ்’ திட்டப் பயன்களை காணொலி நிகழ்ச்சிகள் மூலமாக திங்கள்கிழமை (மே 30) காலையில் பிரதமா் நரோந்திரமோடி வழங்குகிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி









