தில்லியில் ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு’ நாளை தொடக்கம்: ரூ.16,000 கோடி பிஎம் கிஸான் நிதியை விடுவிக்கிறாா் பிரதமா் மோடி
‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.









