நிவாரண முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்ற அரசு கட்டாயப்படுத்துகிறது: தில்லி பாஜக குற்றசாட்டு
தேசியத் தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்ற, அரசு கட்டாயப்படுத்துகிறது என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.










