குப்பையில்லா தில்லி இலக்கு விரைவில் நிஜமாகும் மேயா் ஷெல்லி ஓபராய் நம்பிக்கை
தில்லியில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய், ‘குப்பையில்லா தில்லி’ எனும் இலக்கு விரைவில் நிஜமாகும் என்று சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.










