தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: திகாா் சிறையில் சத்யேந்தா் ஜெயினிடம் சிபிஐ விசாரணை
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக கைதாகி திகாா் சிறையில் உள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அவரது வழக்குரைஞா் புதன்கிழமை தெரிவித்தாா்.










