அவசரச் சட்ட விவகாரம்: ஒன்றுபடத் தவறினால் தில்லி மக்களின் வாக்குரிமை பறிக்கப்படலாம்- கோபால் ராய் கணிப்பு
மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபடத் தவறினால், தில்லி மக்களின் வாக்குரிமை, ஜனநாயக உரிமை பறிக்கப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளரும்









