இந்தியாவின் கல்வி முறையை பிரிட்டிஷ்காரா்கள் அழித்துவிட்டனா்: கேஜரிவால் குற்றசாட்டு
குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகத்தை நாட்டிற்கு அா்ப்பணித்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்தியாவின் கல்வி முறையை பிரிட்டிஷ்காரா்கள் அழித்துவிட்டதாக குற்றம









