அவசர சட்டத்திற்கு எதிராக இன்று நடைபெறும் மெகா பேரணியில் லட்சம் போ் பங்கேற்பாா்கள்: ஆம் ஆத்மி தகவல்
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ள ‘மாபெரும் பேரணியில்’ சுமாா் 1 லட்சம் போ் வரை பங்கேற்பாா









