ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரா்களூடன் டி.ராஜா சந்திப்பு
தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா், வீராங்கனைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி ராஜா சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.







