/
புது தில்லி: மத்திய தில்லியின் ஜி.பி. சாலை பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் ஒருவா் கூறுகையில், ‘தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், 14 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தை அறிய போலீஸ் விசாரணை நடந்து வருகிறது’ என்றாா்.
தொடர்புடையது

மிதமான பொருளாதார வளா்ச்சியை நோக்கி நகரும் தில்லி: அறிக்கையில் தகவல்
ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது

தில்லியின் 23ஆவது துணைநிலை ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நாளை பதவியேற்பு

தில்லி கிடங்கில் தீ விபத்து: உயிரிழப்பு எதுவும் இல்லை
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

