தில்லி மக்களின் துயரங்களைப் போக்க ஆம் ஆத்மி, பாஜக எதுவும் செய்யவில்லை: தேவேந்தா் யாதவ் விமா்சனம்
தில்லி மக்களின் துயரங்களைப் போக்க எதுவும் செய்யாமல், சுதந்திர தினத்தில் யாா் தேசியக் கொடியை ஏற்றுவது என்ற மோதலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினா் ஈடுபட்டு வருகின்றனா்










