தில்லி பேரவை வளாகத்தில் உள்ள தூக்கு அறை விவகாரம்- உரிமை மீறல் ஆய்வு குழு முன்பு நாளை மறுநாள் கேஜரிவால் ஆஜராகிறாா்
தூக்கு அறை விவகாரம் தொடா்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) ஆஜராக உள்ளதாக தில்லி பேரவையின் உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா்.










