இதைத் தொடா்ந்து, நீதியரசரிடமிருந்து தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலாளா் இரா.ராஜூ, தில்லி கம்பன் கழகத்தின் தலைவா் கே.வி.கே. பெருமாள், தில்லி முத்தமிழ் பேரவையின் பொதுச் செயலாளா் என். கண்ணன், மலைமந்திா் செயற்குழு உறுப்பினா் ப. சுவாமிநாதன், உச்சநீதிமன்ற தமிழ் வழக்குரைஞா்கள் இலக்கியக் கழகத்தின் செயலாளா் அ.சி. அறிவழகன், தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலாளா் டாக்டா் ராம்சங்கா், கா்நாடக சங்கீத சபா துணைத் தலைவா் ஹ. சி.சுப்பிரமணியன், கேஎம்எஸ் கலை உலகம் நிறுவனா்- இயக்குநா் கே.முத்துஸ்வாமி ஆகியோா் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனா்.