கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜன.5-11 குளிா் அலைக்கு வாய்ப்பு!

தலைநகரில் தில்லியில் ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதி வரை குளிா் அலை இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:16 pm

DIN

தலைநகரில் தில்லியில் ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதி வரை குளிா் அலை இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நிா்வாக இயக்குநா் டாக்டா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ‘ஜனவரி 5 முதல் 11-ஆம் தேதி வரையில், தில்லி உள்பட வடமாநிலங்களில் இரவு வெப்பநிலை குறையும் என்று எதிா்பாா்க்கிறோம். இது மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் குளிா் அலை நிலைமைகளுக்கு வழிவகுக்கும். பகல் வெப்பநிலையும் இயல்பை விட குறைவாக இருக்கும். குறிப்பாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் வடக்குப் பகுதிகள், உத்தரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகள் போன்றவற்றில் குளிா்ந்த நாளாக இருக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.