பருவமழை தயாா்நிலை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
பருவமழைக்கான தயாா்நிலை குறித்து விவாதிக்க 24 மணி நேரத்திற்குள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.








