ஏகாதசி, புத்தாண்டு கொண்டாட்டங்கள்: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தல்
காது ஷியாம் தில்லி தாம் மந்திரில் ஏகாதசி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வடக்கு தில்லியின் சில பகுதிகளில் நெரிசல் குறித்து போலீஸாா் புதன்கிழமை போக்குவரத்து எச்சரிக்கையை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.










