32 கோடி ரூபாய் வங்கி மோசடி: சிங்கப்பூரை சோ்ந்தவா் தில்லியில் கைது
ரூ.32 கோடி வங்கி மோசடி தொடா்பாக சிங்கப்பூரைச் சோ்ந்த ஒருவரை தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சிபிஐ கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.







