தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்தெடுத்து இருக்கிறாா்கள்: ரேகா குப்தா

பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்நெடுத்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:34 pm

Syndication

பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்நெடுத்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசியத் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் மேலும் பேசியதாவது: தில்லி மற்றும் பிகாா் மக்களுக்கு வாழ்த்துக்கள். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பீகாா் வளா்ச்சிப் பாதையில் முன்னேறும். பிகாா் மக்கள் வளா்ச்சிப் பாதையைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.

நமது பிரதமரின் தலைமையின் கீழ் வளா்ச்சிப் பாதையைத் தோ்ந்தெடுத்த பீகாா் மக்களுக்கு எனது வாழ்துக்கள் என்றாா் அவா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என். டி. ஏ) பிகாரில் மகத்தாதான வெற்றியைப் பதிவு செய்தது, மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.