மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களுக்கு பேருந்துகளை வாடைகக்கு எடுக்க டிடிசி திட்டம்
தில்லியில் இருந்து ஹரியாணாவின் தருஹேராவிற்கு மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாவது பேருந்து வழித்தடத்தை அடுத்த மாதம் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அயோத்தி மற்றும் ரிஷிகேஷ் போன்ற நீண்ட தூர வழித்தடங்களுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.










